பிபின் ராவத் ஸுவிக்யாத: ஸேநாநீ ஜயதே ஸதா | வ்யூஹே தந்த்ரே த்ருதி: தக்ஷ: காஷ்டா ரக்ஷண ஸுவ்ரத: || 1 (நமது முப்படைத் தளபதி பிபின் ராவத் என்று ப்ரஸித்தி பெற்ற வீரர் எப்போதும் ஜயத்துடன் விளங்குகிறார். சேனைகளை அணிவகுப்பதிலும், அதை வழிநடத்துவதிலும் உறுதியும், திறமையும் வாய்ந்த அவர் நமது தேசத்தின் எல்லைகளைக் காப்பதையே விரதமாகக் கொண்டவர்.
ஜயமாதா ப்ரிய: புத்ர: சூர: சத்ரு நிபர்ஹண: | சத்ரோ: ப்ரக்யாத வீர்யச்ச ரஞ்ஜநீய: ரணாதிப: || 2 (போரில் வல்லவர். பாரதத்தாயின் ப்ரியமான புதல்வர். எதிரிகளை நடுங்க வைப்பதில் சூரர். அந்த எதிரிகளும் இவரது வல்லமை கண்டு வியந்து போற்றுவர். அதே சமயம் பழகுதற்கு மிகவும் இனியவர்.)
தேசபக்தோ விவேக: அஸௌ குடாகேச: கிரீடிவத் | ஜாகரூக: நவீநஜ்ஞ: பாரதஸ்ய அக்ரணீ: மஹாந் || 3 (தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவரான இந்த மஹான் அர்ஜுனன் போன்று வீரத்துடன் சோம்பல் இல்லாமல் உழைப்பவர். எப்போதும் விழிப்புடன் இருந்து தேச நலனுக்காக புதிய, புதிய ராணுவ உத்திகளைக் கையாள்பவர்.)
விதேச பதிபி: மாந்ய: நிபுண: ஸமராங்கணே | சைநாதிக்ய ப்ருஹத்பேத்தா ப்ரஜாரக்ஷண தீக்ஷித: || 4 (நம் தேசத்து மக்களைக் காப்பதில் உறுதியானவரும், வெளிநாட்டு அதிபர்களும் ‘இவரைப் போன்ற திறமை மிகுந்த தேசபக்தர் நமக்கு இல்லையே’ என ஏங்கி பாராட்டும்படியாக இருப்பவரும், புதிய, புதிய உத்திகளை போரில் புகுத்தி எதிரிகளை தடுத்தவரும், குறிப்பாக எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்தவர் இவரேயன்றோ!)
கீதானுகாரீ தத்தீர: ப்ராப்தவாந் த்ரிதிவம்சுப: | யசோமூர்த்யா வஸந்சித்தே பாஸதே ஜய பாரதம் || 5 (யுத்தம் உனது தர்மம். அதில் பின்வாங்காதே. உன்னை நம்பியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு உனது. யுத்தத்தில் மரணம் உனக்கு அழியாத சுவர்கத்தை அளிக்கும் எனும் கீதையின் பொருள்படி நடப்பவர் இன்று வீரசுவர்கம் அடைந்தார். ஆனால் புகழுடம்புடன் நமது இதயத்தில் வஸிக்கிறார்.
[மிகச் சிறந்த குருவான ஸ்ரீமந்நாராயணாசார்யர், ஸர்வ சாஸ்திரங்களையும் நன்கு அறிந்தவர். மிகவும் பெருமை வாய்ந்த ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகனிடம் ஸமாச்ரயணம் பெற்றவர். ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகனின் திருவடியில் தன்னுடைய ஆத்ம ரக்ஷாபரத்தை ஸமர்பித்தவர். “ராமாயணாசார்யர்” என்று போற்றப்படும் இவர், மக்களாகிய தாமரைகளை மலரச் செய்யும் சூரியனாக விளங்குகிறார்.]
[Sriman Narayanacharyar, the best Guru, is well versed in all the scriptures. He underwent Samashrayanam under Sri Lakshminrusimha Divyapaduka Sevaka Srivan sadagopa Sri Sriranga Sadagopa Yatindra Mahadesikan. He performed complete surrender i.e Bharanyasam under SrivanSatakopa Sri Vedanta Desika Yatindra Mahadesikan. He is revered as “Ramayanacharyar” and he is to the people like how the sun is to the lotus flower.]
I surrender to Narayanaguru who was born in Vadula Kulam and who had samashreyanam under Sri LakshmiNrusimha DivyaPaduka Sevaka SrivanSatakopa Sri Sriranga Satakopa Yatindra Mahadesikan.
वीरराघव योगीन्द्र शठारातिमहर्निशम् |
हृदये चिन्तयन्तम् तं श्रये नारायणं गुरुम् || 2
வீரராகவ யோகீந்த்ர சடாராதிம் அஹர்நிஶம் |
ஹ்ருதயே சிந்தயந்தம் தம் ஶ்ரயே நாராயணம் குரும் || 2
[ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகனை எப்போதும் ஹ்ருதயத்தில் த்யானித்துக் கொண்டிருக்கும் நாராயணார்யரை சரணடைகிறேன்.]
I surrender to Narayanaguru who always meditates on SrivanSatakopa SriVeeraRaghava Satakopa Yatindra Mahadesikan.
I surrender to Narayanaguru, a well versed scholar in ubayavedanta and who is a beetle prostrating the lotus feet of SrivanSatakopa Sri Vedanta Desika Yatindra Mahadesikan.
I surrender to Narayanaguru who has the grace of SriLakshmiNrusimha DivyaPaduka Sevaka SriVanSatakopa SriNarayanaYatindra Mahadesikan and who excels with auspicious character and mastered the science of poetry and shastras.
I surrender to Narayanaguru who was appointed as Asthana Vidhwan of Ahobila Mutt by SriVanSatakopa SriRanganatha Yatindra Mahadesikan and who was honored by the elders of the Dattapitam etc.
सांस्कृतीभि: द्रामिडीभि: कन्नडाङ्गल भाषणै: |
जनताकर्षकं पूज्यं श्रये नारायणं गुरुम् || 6
ஸாம்ஸ்க்ருதீபி: த்ராமிடீபி: கந்நட ஆங்கல பாஷணை: |
ஜநதாகர்ஷகம் பூஜ்யம் ஶ்ரயே நாராயணம் குரும் || 6
[ ஸம்ஸ்க்ருதம், த்ராவிடம், கன்னடம், ஆங்கிலம் என்று பல பாஷைகளால் மக்களை ஆகர்ஷணம் செய்த உயர்ந்தவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]
I surrender to Narayanaguru, who draws attention of people across many languages, namely Sanskrit, Tamil, Kannada & English.
I surrender to Narayanaguru, who is dear most to Prakrutham Parakala Mutt Swami and has the grace of Rangapriya Swami.
रामायणे जये चैव कृत भूरि परिश्रमं |
गीता प्रवचने दक्षं श्रये नारायणं गुरुम् || 9
ராமாயணே ஜயே சைவ க்ருதபூரி பரிஶ்ரமம் |
கீதாப்ரவசநே தக்ஷம் ஶ்ரயே நாராயணம் குரும் || 9
[ ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றில் ஆழ்ந்தபுலமை பெற்றவரும், கீதை ப்ரவசனத்தில் நிபுணருமான நாராயணார்யரை சரணடைகிறேன்] I surrender to Narayanaguru, who mastered Ramayana, Mahabharata and excels in his Gita discourses.
[ஸச்சிஷ்யர்களான வண்டுகளுக்குத் தாமரையானவரும், கமலையின் கணவரும், அழகிய திருமேனியுடையவரும், கருணையுடையவருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]
I surrender to Narayanaguru, who is like a beetle to his Shishyas; who is married to Kamala; who is the embodiment of good looks (i.e. with beautiful Thirumeni); who is full of compassion.
நாராயண குருவின் அம்ருத குணஸாகரத்தினின்று எடுத்த முத்தான, மங்களம் அளிக்கும் இந்த ஸ்தோத்ரம், அநந்தபத்மநாப தாஸனாலே அவருடைய திருவடித்தாமரைகளில் ஸமர்பிக்கப்படுகிறது. (14)
This glorious hymn is a pearl taken from the divine ocean of Narayana Guru’s attributes and is presented at His lotus feet by Ananthapadmanabha Dasan.
என் மனது ஏங்குகிறது. காவேரியின் கரையில், ஸத்யாகாலத்தில் விளங்கும் எனது குல தனமான யோகிராஜனாம் தேசிகனை நினைத்து ஏங்குகிறேன். தனிமையில் அவரை த்யானித்துக் கொண்டு, ஹே! நம்மாழ்வாரே, ராமானுஜ, தேசிக, ஆதிவண்சடகோப, க்ருஷ்ணமார்யரே என்று த்யானித்துக் கொண்டு எனது நாட்களை எப்போது கழிப்பேனோ! என மனது ஏங்குகிறது. ஸத்யாகாலத்தின் வாசம் எனது ச்வாஸம்.
APN प्लव तुला पूर्वप्रोष्टप्रदा शुक्ल दशमी 14/11/21 – Sunday
தேவர்கள் வந்து சரணாகதி செய்ததினாலேயும், பெருமாள் பாயசத்தினால் ஆவிர்பாவம் செய்ததினாலேயும், ந்ருபாத்மஜா அதாவது பிராட்டியின் அவதாரத்தினாலேயும், பெருமாளின் அவதாரத்தினாலேயும், விஸ்வாமித்ரார் “அஹம் வேதி மகாத்மா” என்று சொன்னதினாலேயும், தாடகை கொன்று யாக ஸம்ரக்ஷணம் செய்ததினாலேயும், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தினாலேயும், சிவனின் தனுர் பங்கம் செய்ததினாலேயும், சீதையை விவாஹம் செய்ததினாலேயும், மேலும் பரசுராமரின் தபோ வலிமையை ஜயித்ததினாலேயும் தெளிவாக (ஸ்பஷ்டமாக) தெரிவது என்னவென்றால் ராகவானான ராமனே வேத வேத்யனான பரமாத்மா என்று தெரிகிறது.
கோடிக்கணக்கானபக்தர்களின் இதயத்தை கட்டிப்போட்ட இரண்டு தாருக்கள் [மரங்கள்] பூரி ஜகநாதன் மற்றும் காஞ்சிபுரம் அத்தி வரதர் இவர்களைப் பற்றிய சிறப்பு ச்லோகங்கள்.
பொருள் : புருஷோத்தமனாகிய எம்பெருமான் தாருவாக (மரமாக) நீலாத்ரி எனும் பூரியிலும், யானைமலை எனும் காஞ்சியிலும் ஜகந்நாதன், தேவாதிராஜன் என இரண்டு ரூபங்களாக சேவை சாதிக்கிறான்
ச்லோகம்2 न निंबफलमिच्छन्ति औदुंबरं निषिध्यते | नीलाद्रौ वारणाद्रौ च जना भुञ्जन्ति संप्रति||
பொருள் : வேப்பம்பழத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். அத்திப்பழமோ! சாஸ்திரத்தினால் விலக்கப்பட்டது. ஆனால் தற்போது நீலாத்ரி எனும் பூரியிலும், வாரணாத்ரி எனும் காஞ்சியிலும் மக்கள் வேம்பில் பழுத்த பலனையும் அத்தியில் விளைந்த பலனையும் விரும்பியுண்கின்றனரே! பூரி ஜகன்நாதன் – வேப்ப மரம் காஞ்சிஅத்திவரதர் – அத்தி மரம் பழம் – பெருமாளின் மூலமாக பலன்கள்.
ச்லோகம் 3
औदुंबर फलं लोके भोक्तुं तावत् निषिध्यते |
वरदादुंबर वृक्षस्य चित्रं तत्फलमश्नुते ||
ஔதும்பர பலம் லோகே போக்தும் தாவத் நிஷித்யதே |
வரதாதும்பர வ்ருக்ஷஸ்ய சித்ரம் தத்பலமச்னுதே ||
பொருள் : அத்திப்பழம் சாப்பிடக் கூடாது என சாஸ்த்ரம் தடுக்கிறது. ஆனால் வரதன் எனும் அத்திமரத்தின் பலனை (பழத்தை), இவ்வுலகம் விரும்பி உண்கிறதே!! இதென்ன விந்தை?!!
We are very happy & blessed to share the 101st Blog post of Sri APN Swami’s blog page which happens to be slokams written by Sri APN Swami mesmerized by the beauty of Kanchi Varadan in Mohini Alankaram.
यं दृष्ट्वा मोहिनी रूपे सर्वे शर्वोऽपि मोहिता: |
लक्ष्मी पुंभावमापन्ना वन्देहं विश्व मोहिनीम् || (मातरं)
மோகினீ ரூபத்தில் (அலங்காரத்தில்) உலகிலுள்ள அனைவரையும், பரமசிவனையும் உட்பட மயக்கியவனும், எவனைக் கண்டு பிராட்டியும் தன்னை ஆண்மகனாக நினைத்தாளோ!(உலகின் தாயான) அந்த ஜகன்மோகினியான வரதனை வணங்குகிறேன்.
2. आकारत्रय संपन्ना परं विस्मयमागता |
दृष्ट्वा तत् मोहिनी रूपं सपत्नी भावशंकिता ||
திரு, பூ, நீளை எனும் மூன்று வடிவு கொண்ட பிராட்டி எந்த மோகினியைக் கண்டு, தனக்கு சக்களத்தி வந்தாளோ! என பயந்தாளோ! அந்த சக்களத்தியான ஜகன்மோகினியை வணங்குகிறேன்.