ஸ்ரீ:
மஹாவித்வான் புரிசை நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம்
ஸ்ரீ உ.வே. வாத்ஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகன்
100வது திருநட்சத்திர மஹோத்ஸவ தொடக்கம்
ப்லவ – ஆவணி – சித்திரை
10-செப்டம்பர்-2021
வெளியிடுவோர் : தீதிலா நல்லோர் திரள் காலக்ஷேப கோஷ்டி
இன்று
ப்லவ – ஆவணி – சித்திரை
10-செப்டம்பர்-2021
श्रीमते वात्स्यश्रीकृष्णमार्य महादेशिकाय नम:
புரிசை நடாதூர் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனம் வாத்ஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகனின் 100வது திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தின் தொடக்கமான இன்று, சுவாமியின் அந்தேவாசியான ஸ்ரீ அநந்தபத்மநாபாசார்யர் இயற்றிய பத்யமாலிகாவின் அர்த்தம் அடியேனால் ஸமர்ப்பிக்கப்படுகிறது.
மேலும் இந்த புத்தகத்தில் ஸ்ரீ உ.வே. புரிசை சுவாமியின் சதாபிஷேக வைபவம் பற்றி, அந்தேவாசியான ஸ்ரீ அநந்தபத்மநாபாசார்யர் எழுதி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் வெளிவந்த கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
ப்ராசார்யன் மற்றும் ஆசார்யன் ஆசி வேண்டி,
அடியேன்
ஸ்ரீ முகுந்தகிரி APN சுவாமியின் காலக்ஷேப சிஷ்யை & SARAN Sevak
ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்
ப்லவ – ஆவணி – சித்திரை
10-செப்டம்பர்-2021
Click the Download Button to Download the Ebook