திருமங்கையாழ்வார்(கலியன்) தன் திருநட்சத்திரத்தன்று(கார்த்திகை கார்த்திகை) ரங்கநாதனிடம் பெற்ற பிறந்த நாள் பரிசை பற்றியும், அத்யயன உத்சவம் ஆரம்பித்த வரலாற்றை அறிய, அனத்யயன காலம் ஏற்பட்டதன் காரணம் அறிய ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் சில வருடங்கள் முன் வெளிவந்த ஸ்ரீ APN Swami யின் “நாடு புகழும் பரிசு” கட்டுரையை படியுங்கள்.