Sri #APNSwami #Writes #Trending Slokam | ஒரு தேசபக்தனுக்கும், கொரானாவுக்கும் நடைபெறும் உரையாடல்| Patriot & Corona Converse | India Fights Corona | #COVID-19

ஒரு தேசபக்தனுக்கும், கொரானாவுக்கும் நடைபெறும் உரையாடல்

Slokam by Sri APN Swami 

க்ரூர த்வம் கொரொநே ! கிமர்தம் இஹ தே
ஸஞ்சரணாந்வேஷணம்
போ! போ! பாரத! பீடநார்த்தமிஹ வோ
சீநாத் ஜடித்யாகத: |
அத்ரது அத்புத விக்ரம: நரபதி: ந: பாதி
த்வம் சாதுநா
சீக்ரம் கச்ச க்ருமே! த்வதீய நகரம்
ப்ராணம் ச ஸம்ரக்ஷய ||

தேசபக்தனொருவன் கொரொனா வைரஸை வழியில் பார்த்தான், “அடேய்! க்ரூரமான குணம் படைத்த கொரொனாவே! எங்கள் பாரதத்தில் என்ன தேடிக்கொண்டு நீ சுற்றித்திரிகிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த கொரொனா வைரஸ் பதில் சொன்னது – “நான் பாரதர்களான உங்கள் அனைவர்களையும் பிடித்து துன்புறுத்துவதற்காக சீனாவிலிருந்து வந்திருக்கிறேன் ” என்றது.

அப்பொழுது அந்த தேசபக்தன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் , “அடேய்! கொடிய கொரொனாவே! நரேந்திரன் என்னும் திறமையான அரசன் எங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். ஆகையால் உன்னுடைய எண்ணம் இங்கே பலிக்காது. ஆகையால் உடனடியாக நீ புறப்பட்ட இடத்திற்கே சென்று ஓடி ஒழிந்துக்கொள். வெளியே தலை காட்டாதே, உன் உயிரை காப்பாற்றிக்கொள். ஏனென்றால் எங்கள் அரசன் பார்த்தால் உன்னை நசுக்கி கொன்றுவிடுவான் என்று சொன்னான்.

Once a patriot asked Corona, “Hey cruel Corona! What are you searching for in my country (India)?”
Corona said, “Hey Indian! I’ve come all the way from China to torment all you Indians.”
Hearing this, the patriot laughed and said, “Hey deadly Corona! A powerful and capable king called Narendran is protecting all of us here, so you can’t fulfill your desires here. He will annihilate you! So, to save your life, go on a self-quarantine back to your place.”

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Leave a comment